×

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதி அளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!!

அலகாபாத்: ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதி அளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதிக்கக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

The post ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதி அளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Allahabad High Court ,Ganawabi ,Allahabad ,Ghanawabi Mosque ,Ganawabi Mosque ,Dinakaran ,
× RELATED மதம் மாற அனைவருக்கும் சுதந்திரம்...